2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலை ஆலடி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயத்தின்  மஹா உற்சவம் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது.

நேற்று மாலை வசந்த மண்டப பூஜையினை தொடர்ந்து விநாயகப்பெருமான் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். 

இவ் அலங்கார உற்ஸவமானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி சித்திரா பூரணை தினத்தன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .