2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை ஆலடி விநாயகர் ஆலய திருவிழா

Kogilavani   / 2012 மே 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை விநாயகப்பெருமான் அன்னப்பட்சி வாகனத்தில் வெளிவீதி வலம் வருதல் இடம்பெற்றது.

நிறைவு நாளான நாளை சனிக்கிழமை உதயத்தில் சமுத்திர தீர்த்தோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X