2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை குழந்தை திரேசாள் ஆலயத்தின் திருவிழா திருப்பலி

Super User   / 2012 ஜூன் 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு வாழைச்சேனை குழந்தை திரேசாள் ஆலயத்தின் திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டு – திருகோணமலை மாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

கடந்த மே 25ஆம் திகதி ஆரம்பமான திருவிழாவானது தொடர்ந்து 8 நவ நாட்களும் பங்குத் தந்தை ரெனஸ் றாகல் வழி நடத்தலி;ல் அருட் தந்தை கிறைட்டன் அவுஸ்கோன், அருட்பணி பீ. யூலியன் அடிகள்,அருட் தந்தை ஜெயக்காந்தன், அருட் தந்தை டன்ஸ்ரன் ஆகியோரல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இறுதி நாள் நிகழ்வில் ஆலயத்தின் புதிய கட்டிடத்திற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஆயர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X