2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

திருமலை சல்லியம்மன் பொங்கல் விழா

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ள சல்லியம்பதி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

திருகோணமலை நகரில் உள்ள மடத்தடி  அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திலிருந்து காலை வளந்து எடுத்துக்கொண்டு செல்லப்பட்டது. மாலை அடியார்கள்  காவடிககள் எடுத்தும் பாற்செம்பு எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X