2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

ஸ்ரீ பள்ளயப் பேச்சியம்மன் ஆலய தீமிதிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன், ஜவீந்திரா)

மட்டக்களப்பு, வாழைச்சேனை ஸ்ரீ பள்ளயப் பேச்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் 08ம் திகதி ஆரம்பமாகி நேற்று செவ்வாய்க்கிழமை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இறுதி நாள் உற்சவத்தன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

பின்னர் பள்ளையப் பூசை முடிந்ததும் கும்பம் சொரிவதற்காக வாழைச்சேனை இந்து சமூத்திரத்திற்கு சென்று கும்பம் சொரிந்தனர். சடங்கு உற்சவம் முடிவடைந்ததும் ஆலயத்தில் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X