2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு சந்நிதானத்தின் வருடாந்த உற்சவம்

Kogilavani   / 2012 ஜூன் 22 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூமாதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு சந்நிதானத்தின் வருடாந்த மகோற்சவ உற்சவம் நேற்று வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இவ், உற்சவம் ஜுலை மாதம் 3ஆம் திகதி களுவன்கேணி கடற்கரையில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளதுஃ
இரண்டாம் நாள்முதல் சுவாமி உள்வீதி வலம் வருதல், வெளிவீதி வலம் வரதலுடன் நடைபெறும் உற்சவ நாள் விழாக்களில் பத்தாம் நாள் திருவேட்டை, கருட வாகன திருவிழா நடைபெறும்.

எதிர்வரும் 29ஆம் திகதி சயன திருவிழாவும், 2ஆம் திகதி இரவு, பகல் சங்காபிசேகமும், உறியடி உற்சவமும், தீமிதிப்பும் நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X