2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆடிப்பூர திருவிழா...

A.P.Mathan   / 2012 ஜூலை 18 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலையின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரத்தில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்று வருகிறது. 4ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கோமாரியம்மன் வீதியுலா வருவதனைப் படங்களில் காணலாம்...






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X