2025 மே 19, திங்கட்கிழமை

மட்டு. வாவியோர நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 29 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவிந்திரா)

மட்டக்களப்பு வாவியோரத்தில் அமைந்துள்ள றோட்டுத்துறை ஸ்ரீநாகதம்பிரான் ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் நேற்று புதன்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

ஆல், வேம்பு, அரச மரங்கள் ஒன்றுசேர மரத்தடிகளில் அமைந்துள்ள இந்த ஸ்ரீநாகதம்பிரான் ஆலய நிர்மாணத்திற்கான உதவிகளை நலம்விரும்பிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் இந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X