2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தேர் திருவிழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பிரசித்தி பெற்ற உடப்பு, ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பெருமாள் பிரம்மோற்சவ நிகழ்வின் தேர்த் திருவிழா இன்று நடைப்பெற்றது.

வசந்த மண்டப பூஜையினையடுத்து சுவாமி உள்விதி வலம் வருதல் வெளி வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .