2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பழத்திருவிழா

Thipaan   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை உவர்மலை கீழ்கரை வீதியில் அமைந்தள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலய பழத்திருவிழா நேற்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான உற்சவத்தின் 3ஆம் நாளான நேற்று ஆஞ்ச்நேயப்பெருமான் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .