Thipaan / 2015 மார்ச் 24 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவங்கள் நடைபெறவுள்ளன. 02.04.2015 காலை 8.00 மணிக்கு தேர் திருவிழாவும் 03.04.2015 அதிகாலை 6.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறும்.


5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago