Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் சமேத நகர்வலம் நேற்று சனிக்கிழமை(28) நடைபெற்றது.
கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம் காரணமாக, சிவராத்திரியை தொடந்து இடம்பெறும் நகர்வலம் இடம்பெற்றிருக்கவில்லை.
அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நகர்வலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago