Princiya Dixci / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், ஞாயிற்றுக்கிழமை (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி மஞ்ச உற்சவமும் மறுநாள் திருக்கைலாய உற்சவமும் மே மாதம் 2ஆம் திகதி இரதோற்சவமும் நடைபெறவுள்ளது.





3 minute ago
7 minute ago
16 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
16 minute ago
43 minute ago