2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்திருவிழா

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ரொக்கில் ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்திருவிழா அண்மையில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் வீதி உலா வருதல் இடம்பெற்றது.

இதன்போது, ஊவா மாகாண சபை அமைச்சர்; வடிவேல் சுரேஷ் ஊவா மாகாண சபை முன்றில் பூஜை வழிப்பாட்டில் ஈடுபட்டார்.

இரதோற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .