2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காந்திநகர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய அலங்கார உற்சவம்

Sudharshini   / 2015 மே 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10 ஆம் நாள் சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது

அன்புவழிபுரம் ஸ்ரீ தில்லையம்பலம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து அம்பிகை அடியார்களால் பாற் குடம் எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .