2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோட்டையம்பதி சிவசுப்பிரமணியர் தேர்த்திருவிழா

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வண்ணை கோட்டையம்பதி அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேரில் சிவசுப்பிரமணியர் வீதியுலா வந்தார். இந்தத் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பறவைக் காவடி எடுத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .