Princiya Dixci / 2015 ஜூன் 01 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்.வண்ணை கோட்டையம்பதி அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட சித்திரத் தேரில் சிவசுப்பிரமணியர் வீதியுலா வந்தார். இந்தத் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர் ஒருவர், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பறவைக் காவடி எடுத்தார்.




17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago