Suganthini Ratnam / 2015 ஜூன் 02 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தையொட்டிய தீர்த்தோற்சவம் இன்று (02) நடைபெற்றது. இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்று சுவாமி கல்லடி கடற்கரைக்கு வீதியுலா சென்று அங்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
13 minute ago
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
40 minute ago