Suganthini Ratnam / 2015 ஜூன் 08 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.
கும்பாபிஷேகக் கிரியைகள் விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago