Kogilavani / 2015 ஜூன் 26 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சுன்னாகம் மயிலனி ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி, சப்பரத் திருவிழா மற்றும் தேர்திருவிழா என்பன கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்றன. இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.







13 Jan 2026
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Jan 2026
13 Jan 2026