2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் கோவில் திருச்சடங்கு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருச்சடங்கு இன்று வியாழக்கிழமை (02) காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

கடந்த 28ஆம் திகதி கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகிய  திருச்சடங்கு பூஜை தொடர்ந்து ஐந்து  நாட்களுக்கு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .