2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, முனைக்காடு ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் கொவிலில் சங்காபிஷேகம்  இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது முனைக்காடு ஸ்ரீசித்தி விநாயகர் கண்ணகி அம்மன் கொவிலிருந்து அடியார்கள் பாற்குடம் எடுத்துவந்து, நாகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.  1008 சங்குகளால் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .