Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்
அம்பாரை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (21) காலை நடைபெற்றது. இக்கோவிலில் நேற்று வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெற்றது.


9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026