Kogilavani / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 18 தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி தேர் உற்சவமும் 6 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.


9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026