Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
மூதூர் ஆலய வீதியில் அமைந்துள்ள பத்தினி அம்மன் ஆலயத்தின் இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது.
திருகோணமலை இளைஞர் அருள்நெறி மன்றத்தின் தலைவர் க.சண்முகரெத்தினம் அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.




29 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
09 Nov 2025