2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோட்டைமுனை மாரியம்மன் மானம்பூ திருவிழா

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின்  விஜயதசமியை முன்னிட்டு மானம்பூ திருவிழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, மாரியம்பாளுக்கு வசந்த மண்டபத்தில் அலங்காரத் திருவிழா நடைபெற்று,  முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து வலம் வந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .