Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கிழக்கிலங்கையில்; பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலை சுவாமி ஆலயத்திலிருந்து வலம் வந்து உதயன்மூலை தீர்த்தக்குளத்தினை வந்தடைந்து. இங்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.


20 minute ago
50 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
52 minute ago
2 hours ago