Princiya Dixci / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு பக்கத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த குபேர வாசல் கோபுரத்துக்கான நவகலச அபிஷேகம், இன்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.
காலை 6.15 வசந்த மண்டப பூஜை ஆரம்பமாகி 7 மணிக்கு புதிய வாசல் வழியாக கந்தசுவாமி ஆரோகணித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
31 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
09 Nov 2025