2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவராத்திரி வீதி உலா

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை நவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது.

இதன்போது,சரஸ்வதி, துர்க்கை,லட்சுமி  வீதி உலா இடம்பெற்றது.

இன்று புதன்கிழமை மாலை சூரஹம்சாரமும் நாளை புதன்கிழமை கும்பம் நகர்வலமும் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .