2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

நாகதம்பிரான் ஆலய மஹோற்சவம் ஆரம்பம்

Editorial   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார மஹோற்சவம்   ஞாயிற்றுக்கிழமை(24) ஆரம்பமானது தொடர்ந்து 11 தினங்கள் மஹோற்சவம் இடம் பெறும்.

 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கப்பல் திருவிழாவும், ஒக்டோபர் 1ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி திங்கட்கிழமை சபர திருவிழாவும், மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை சமுத்திர தீர்த்தமும், நான்காம் திகதி புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .