Sudharshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பெரகலை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை (29) நடைபெற்றது.
தேவஸ்தான பிரதம குரு பிரம்ம ஸ்ரீ பாலமூர்த்தீஸ்வர குருக்கள் தலைமையில் பூசைகள் நடைபெற்றன.
9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026