Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமாகியது. நான்காம் நாள் திருவிழாவான செவ்வாய்க்கிழமை (01) முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். (எஸ்.சசிக்குமார்)

30 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
09 Nov 2025