R.Tharaniya / 2025 மார்ச் 27 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
1794: அமெரிக்காவில் நிரந்தர கடற்படை அமைக்கப்பட்டது.
1910: ஹங்கேரியில் நடன நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 312 பேர் பலி.
1958: சோவியத் யூனியனில் நிகிட்டா குருசேவ் பிரதமரானார்.
1964: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில். 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் 125 பேர் பலி.
1977: அமெரிக்காவின் கெனறி தீவில் இருவிமானங்கள் ஓடுபாதையில் மோதிக்கொண்டால் 583 பேர் பலி.
1980: நோர்வே கடல் எண்ணெய் அகழ்வுத் தளம் உடைந்ததால் 123 பேர் பலி.
1998: அமெரிக்காவில் வயாகராவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
2009: இந்தோனேஷியாவில் செயற்கைக்குளமொன்று உடைந்ததால் 99 பேர் பலி.
2009: பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் 48 பேர் பலி.
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago