Ilango Bharathy / 2021 ஜூலை 07 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1543: லக்ஷம்பர்க் மீது பிரான்ஸ் படையெடுத்தது.
1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பாக நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1937: சீனாவின் பெய்ஜிங் நகரம் மீது ஜப்பானிய துருப்புகள் படையெடுத்தன.
1965: கனடாவில் ஆங்கிலத்தக்கு சமமாக பிரெஞ்சு மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது.
1978: பிரிட்டனிடமிருந்து சொலமன் தீவுகள் சுதந்திரம் பெற்றது.
1985: விம்பிடள்டன் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் வீரர் பொரிஸ் பெக்கர் 17 ஆவது வயதில் சம்பியனாகி புதிய சாதனை படைத்தார்.
2005: லண்டனில் பஸ், மற்றும் ரயில்களில் வெடித்த குண்டுகளால் 52 பேர் பலி. சுமார் 700 பேர் காயம்.
25 minute ago
33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
38 minute ago