Menaka Mookandi / 2013 ஜூன் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1950: தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்ததால் கொரிய யுத்தம் ஆரம்பமாகியது.
1967: செய்மதி மூலமானமுதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெற்றது.
1975: இந்தியாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
1975: மொஸாம்பிக் சுதந்திரம் பெற்றது.
1990: நியூயோரக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலியாகினர்.
1991: யூகோஸ்லாவியாவிலிருந்து குரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பிரிந்தன.
1993: கனடாவின் முதலாவது பெண் பிரதமராக கிம் கெம்பல் பதவியேற்றார்.
2005: ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் வெற்றி பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .