2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 27

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1794: அமெரிக்காவில் நிரந்தர கடற்படை அமைக்கப்பட்டது.

1910: ஹங்கேரியில் நடன நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட  தீவிபத்தில் 312 பேர் பலி.

1958: சோவியத் யூனியனில் நிகிட்டா  குருசேவ் பிரதமரானார்.

1964: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில். 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் 125 பேர் பலி.

1977: அமெரிக்காவின் கெனறி தீவில் இருவிமானங்கள் ஓடுபாதையில் மோதிக்கொண்டால் 583 பேர் பலி.

1980: நோர்வே கடல் எண்ணெய் அகழ்வுத் தளம் உடைந்ததால் 123 பேர் பலி.

1998: அமெரிக்காவில் வயாகராவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

2009: இந்தோனேஷியாவில் செயற்கைக்குளமொன்று உடைந்ததால் 99 பேர் பலி.

2009: பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் 48 பேர் பலி.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .