2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 30

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

701: கிரேக்கத்தில் 6ஆம் ஜோன் தனது கத்தோலிக்க பாப்பரசர் வாழ்வை ஆரம்பித்தார்.

1137: அபுலியாவின் ரானூஃப் இற்கும் சிசிலியாவின் 2ஆம் ரொஜெருக்குமிடையில் “றிக்னனோ“ யுத்தம்.

1270: 8ஆவதும் இறுதியுமான சிலுவைப்போர் தொடங்கப்பட்டது.

1340: றியோ சலாடோ யுத்தம்

1389: பிரான்ஸ் மன்னன் 6ஆவது சார்ளெஸ் - பாப்பரசர் 7ஆவது கிளமென்ஸை சந்தித்தார்.

1485: இங்கிலாந்தின் மன்னனாக 7ஆவது ஹென்றி முடிசூடினார்.

1502: வஸ்கொட காமா 2ஆவது தடவையாக இந்தியாவின் கேரளைாவிலுள்ள கோழிக்காட்டுக்கு வருகை தந்தார்.

1894: டானியல் கூப்பர் - மணிக்கூட்டுக்கு காப்புரிமை பெற்றார்.

1922: பெனிட்டோ முஸோலினி - இத்தாலியில் அரசொன்றை நிறுவினார்.

1957: ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் செல்லும் நாயின் பெயர் “லைக்கா“ என சோவியத் யூனியன் அறிவித்தது.

1979: எஸ்-203 என்னும் விண்வெளி வாகனத்தை நாசா அறிமுகம் செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X