Ilango Bharathy / 2022 மார்ச் 21 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1413: இங்கிலாந்தில் 5 ஆம் ஹென்றி மன்னரானார்.
1857: ஜப்பானின் டோக்கியோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஒரு லட்சம் பேர் பலி.
1913: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 360 பேர் பலி. 20 ஆயிரம் வீடுகள் சேதம்.
1919: ஹங்கேரி சோவியத் குடியரசில் கம்யூனிஸ அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின் ஐரோப்பின் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் இதுவாகும்.
1965: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் 3200 மக்களுடன் கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்கான பேரணியை நடத்தினார்.
1980: மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1990: 75 வருடகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா சுதந்திரம் பெற்றது.
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago