2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 21

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1413: இங்கிலாந்தில்  5 ஆம் ஹென்றி மன்னரானார்.

1857: ஜப்பானின் டோக்கியோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஒரு லட்சம் பேர் பலி.

1913: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 360 பேர்  பலி. 20 ஆயிரம் வீடுகள் சேதம்.

1919: ஹங்கேரி சோவியத் குடியரசில் கம்யூனிஸ அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் ஒக்டோபர் புரட்சிக்குப் பின் ஐரோப்பின் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ அரசாங்கம் இதுவாகும்.

1965: அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் 3200 மக்களுடன் கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்கான பேரணியை நடத்தினார்.

1980: மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1990: 75 வருடகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா சுதந்திரம் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .