J.A. George / 2021 மே 26 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது வீடுகளுக்கு அள்ளிச்செல்வதை காண முடிகின்றது.
குறித்த கப்பல் இரசாயன பொருட்களை ஏற்றிவந்த கப்பல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் இவ்வாறு பொருள்களை அள்ளிச்செல்லும் வீடியோ இதோ!
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago