J.A. George / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை குறித்த இளைஞன் ஏசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
27 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
8 hours ago