J.A. George / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-ரிட்ஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாதங்களேயான சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் ஜீ. விஜேசூரிய இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இருந்து நேற்று (08) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவுக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதிலேயே கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago