2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமனம்

J.A. George   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் அவர்கள் இதற்கு முன்னர் வகித்த பதவிகள் 

என்.கே.டீ.கே.ஐ. நாணாயக்கார – மாவட்ட நீதிபதி
ஆர்.எல்.கொடவெல – மாவட்ட நீதிபதி
வீ.ராமகமலன் – மாவட்ட நீதிபதி
யூ.ஆர்.வீ.பீ. ரணதுங்க – மாவட்ட நீதிபதி
எஸ்.எச்.எம்.என். லக்மாலி – மேலதிக மாவட்ட நீதிபதி
டீ.ஜி.என்.ஆர். பிரேலமரத்ன – மாவட்ட நீதிபதி
டபிள்யூ.டீ.விமலசிறி மேலதிக மாவட்ட நீதிபதி
எம்.எம்.எம். மிஹால் பிரதான நீதவான்
மஹீ விஜேவீர – மாவட்ட நீதிபதி
ஐ.பி.டி.லியனகே – மேலதிக மாவட்ட நீதிபதி
ஜே.ட்ரோ.டிஸ்கி – மாவட்ட நீதிபதி
என்.ஏ.சுவன்துருகொட – அரச சிரேஷ்ட சட்டத்தரணி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .