2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு கடலில் தத்தளித்த மீனவர்கள் ஐவரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

பானம பொத்துவிலில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படகொன்றே சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் ஐவரும் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீன்பிடி படகு தெவிநுவரவிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X