2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்றில் அஞ்சல் தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

உலக அஞ்சல் தினத்தையொட்டி கிழக்கு மாகாண பிரதான வைபவம் அக்கரைப்பற்றில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(25) நடைபெறவுள்ளது.

இது தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று (13) அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உலக அஞ்சல் தினத்தையொட்டி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சிறந்த அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கள், அஞ்சல் சேவையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதில்,பிரதமஅதிதியாக அஞ்சல் மா அதிபதி எல்.ஆர்.பி. அபேரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X