2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'உறுதியான கோட்பாட்டுக்கு கிடைத்த வெற்றியே எதிர்க்கட்சித் தலைவர் பதவி'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெறி பிறழாத உறுதியான கொள்கை, கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியே எதிர்க்கட்சித் தலைவர் பதவியாகுமென மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இரண்டாவது முறையாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ளமை ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பெருமையாகும். இது இந்நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும் இனங்களுக்கிடையிலான உறவுப்பாலத்தை கட்டிக் காக்கவும் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .