2025 மே 03, சனிக்கிழமை

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில், தாறாம்பளை வயல் வெளியில்  உள்ளூர்த்;  துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் 55 வயதுடைய ஒருவரை நேற்று (28) கைதுசெய்ததாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

தாறாம்பளைக் காட்டுப்பகுதிக்கு மேற்படி நபர் துப்பாக்கியுடன் வேட்டையாடச்; செல்வதாக விசேட அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இச்சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X