2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'வயலில் ஒரு கிராமம்' நூல் வெளியீடு

Gavitha   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம் எழுதிய 'வயலில் ஒரு கிராமம்' என்னும்  நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை (14) பிற்பகல் 3.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந் நூல் வெளியீட்டு விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர், கே.விமலநாதன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X