2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

2 வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து மரணம்

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளது.

ஆலையடிவேம்பு முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடிய போதே கிணற்றிலிருந்து குழந்தை சடலமாக மீட்க்கப்பட்டள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .