2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய நூலக கட்டிடம் திறப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை கல்வி, கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தினால்  நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலக மாடிக்கட்டிட திறப்பு விழாவும் அமைப்பின் ஏழாவது ஆண்டு நிறைவு விழாவும் இன்று கல்முனைக்குடி பிரதேசத்தில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் 7 வருடகால அமைப்பின் முன்னெடுப்புக்களில் முக்கிய பங்களிப்பு செய்தோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அமைப்பின் தலைவர் எம்.பி.எம். மாஹிர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நெதர்லாந்து கல்முனை சமூக நண்பர்கள் அமைப்பின் தலைவரான கீஸ் லெங்வேல்ட், கௌரவ அதிதியாக புள்ளி விபரவியலாளரும் நெதாலாந்திலுள்ள தொழில்நுட்ப மன்றத்தின் தலைவருமான ஏ.எல்.எம். அப்துல் கபூர் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் இப்பிரதேசத்தின் புத்திஜீவிகள், மதபெரியார்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • sjef+Marijke Monday, 08 November 2010 09:56 PM

    தேங்க்ஸ்

    Reply : 0       0

    Mr. Wobbe Langeveld Tuesday, 09 November 2010 12:32 AM

    What a wonderful cooperation between different people from different continents. Yet all with the same intention: To do good by making a positive contribution. May the region's young generations benefit greatly from this and may it always remain blessed!

    Reply : 0       0

    smm.ramzan,kalmunai Tuesday, 09 November 2010 12:05 PM

    நல்ல முயற்சி, காலத்திக்கு தேவையானது. என்றும் என் உள்ள வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .