2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி கிளைகளில் பணியாற்றும் மூவின  உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி கல்முனை நகர ஜும் ஆ பள்ளிவாசல், கல்முனை முருகன் ஆலயம் மற்றும் கல்முனை சுபத்திராராம விகாரை ஆக்யவற்றில் து ஆப் பிரார்த்தனையிலும் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வுகளில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் பொது முகாமையாளருமான எச்.எஸ்.தர்மசிறி கலந்து கொண்டார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .