2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாகத்தினருக்கும் பயிற்சி நெறி

Super User   / 2010 நவம்பர் 23 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

கல்முனை லீட்ஸ் அரசசார்பற்ற நிறுவனத்தினால்  அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி, இஸ்மயில்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் கிராம மட்ட அமைப்புக்களின் நிர்வாகத்தினருக்கும் பயிற்சி நெறி நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும்  வளத்தாப்பிட்டியில் நடைபெற்றது.

இதில் நேற்றய தினம் அடிப்படைச் சுகாதாரம் பற்றியும் இன்றய தினம் டெங்கு நோய் பற்றியும் பயிற்சி நெறி நடைபெற்றது.

அத்தோடு இன்று பயிற்சி நெறி முடிவில டெங்கை ஒளிப்போம் எனும தொனிப்பொருளில் வீடு வீடாக சென்று மக்களைத் தெளிவுபடுத்தும் பிரச்சாரமும் ஊர்வலமும் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .